×

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் Hyundai

சென்னை : தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.அடுத்த 7 ஆண்டு காலத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசுக்கும் ஹுண்டாய் நிறுவனத்திற்கும் இடையே நாளை கையெழுத்தாகிறது.

The post தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் Hyundai appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்